சனி, 8 நவம்பர், 2008

நானும் நீயும்

வானும் புவியும்
முத்தமிடும் இடத்திற்கு
இருவரும் சேர்ந்தே போவோமா ?
மனிதர் சத்தம் இல்லா இடத்தில்
நீயென் பக்கம் இருப்பாயா ?


காதல் (என்னுள்) பெருக
கண்கள் (உன்னை) பருக
மனதோ (கொஞ்சம்) கிறங்க
அன்பே (அருகில்) வருக !

2 கருத்துகள்:

Poornima Saravana kumar சொன்னது…

கவிதை நல்லா இருக்கு..

ரோஜா காதலன் சொன்னது…

உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி !