செவ்வாய், 16 டிசம்பர், 2008

செந்நிலவு

உன்னவன் கரங்கள் தீண்டியதோ
உன்னுள் காதல் பொங்கியதோ
ஏனிந்த வெட்கம்,
செந்நிலவே ?

கருத்துகள் இல்லை: