புதன், 1 அக்டோபர், 2008

வாழ்க்கைத்துணை

உன் மேல் 
அன்பு செலுத்தும்பொழுது 
நினைத்தேன்
”என் வாழ்க்கைக்கு நீயே துணை !”

உன் அன்பில் 
திளைக்கும் பொழுது
தெரிந்துகொண்டேன்
”என் வாழ்க்கையே 
உன்னோடு 
நான் வாழ துணை !”

கருத்துகள் இல்லை: